Wednesday, February 1, 2012

இரவு கவிதை

யாராலும் திருடி படிக்க முடியாத ரகசிய புத்தகம் ! என்வே கனவுகளை  நேசிய்ங்கள் !


நேசிப்பது எல்லாம் கிடைத்துவிட்டால் கண்ணீர் து ளிக்கு மதிப்பு இல்லை !
கிடைப்பதை எல்லாம் நேசித்து விட்டால் கண்ணீருக்கு அவசியமில்லை !


வாழ்க்கை என்பது புத்தகத்தைப் போல ! ஒவ்வொரு பக்கத்தை திருப்பி படிக்கும் பொழுது புதிய புதிய அனுபவங்களை கற்றுக்கொள்ளலாம் !

No comments:

Post a Comment