Thursday, June 23, 2011

குறுந் தகவல்கள்

சிறு சிறு சண்டை சச்சரவுகள் இருந்தால் தான் ஒருவரின் உண்மையான நேசிப்பு தெரியும் ! எனவே வாழ்க்கையில் சிறுசிறு சண்டை ச்ச்சரவு உனது வாழ்வில் இருக்கட்டும் !அப்பொழுதுதான் உன்னை நேசிப்பவர்களின் உள்ளம் புரியும் !

பணத்தை நேசிக்காதே ! ஏனென்றால் அது படுக்கையைத் தரும் ! ஆனால் தூக்கத்தை தராது !அது புத்தகத்தைத் தரும் ஆனால் அறிவைத் தராது !
அது பணக்காரத் தன்மையைத்தரும் ! ஆனால் மகிழ்ச்சியைத் தராது ! எனவே உனது பணத்தை எல்லாம் எனது கண்க்குக்கு மாற்றிவிடு !

கோபக்கார கணவன் மனைவி போட்டோ மேல் கத்தியை எறிகின்றான் ஆனால் குறி தவறி விடுகின்றது ! அப்போது அவன் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகின்றது ! நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றேர்கள் என் கேள்வி கேட்க கண்வன் சிறிது குறி தவறிவிட்டது எனக்கூறுகின்றான் !

குறுந் தகவல்கள்

பணம் இருந்தால் செத்த காதலிக்கு கூட தாஜ்மகால் கட்டலாம் !
ஆனால் பணம் இல்லை என்றால் உயிர் உள்ள காதலிக்கு தாலி கூட கட்ட முடியாது!

கணவன் மனைவியிடம் : - நீ தான் என் மனைவியாக வருவாய் என்று என்
பள்ளிக்கூட ஆசிரியருக்கு முன்னாடியே தெரிந்திருக்கின்ற்து !
மனைவி கணவனிடம் : - எப்படி சொல்கிறீர்கள் !
கணவன் மனைவியிடம் : - ஆசிரியர் நீ பன்னி மேய்க்கத்தான் லாயக்கு என்று அப்பவே சொன்னாரே !

இப்பொழுது உள்ள இளம் தலைமுறையினர் facebook யைகாதலிக்கின்றனர் ஆனால் புத்தகத்தை கையில் எடுத்து படிப்பதற்கு தயாரகைல்லை !

ஒரு காதலி கூறியது : - நான் ஒரு போதும் சாகமாட்டேன் என் காதல் தோல்வி அடைந்தால் ! ஏனென்றால் எனது காதலனுக்கு வேறு ஒரு காதலி கிடைப்பாள்
ஆனால் எனது பெற்றோருகு என்னைப்போல ஒரு மகள் கிடைக்க மாட்டாள் !

உன் அன்பெனும் சிறையில் சிக்கிக் கொண்டேன் ! தவறுகள் செய்தால் த்ண்டித்துவிடு ஆனால் விடுதலை மட்டும் செய்து விடாதே !

மது குடிப்பதால் மூளையின் உள் என்னவெல்லாம் இருக்கின்றதோ அது எல்லாம் வெளியே வந்து விடும் ! எனவே பரீட்சை எழுதும் முன் மதுகுடி !இதுவே வெற்றியின்ரகசியம் ! தண்ணியை போடுகிறோம் தாறுமாற எழுதுகின்றோம் பரீட்சையை !

Saturday, June 11, 2011

குறுந் தகவல்கள்

கோபம் : - நம்மை நேசிப்பவர்களை யோசிக்க வைக்கும் !
அன்பு : - நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்கவைக்கும் !

ஒரு பக்கெட்டில் 10 லிட்டர் தண்ணீர் இருக்கிறது ! ஒரு ஆள் அதி எதையோ போட்டார் , போட்டவுடன் பக்கெட்டில் தண்ணீர் குறைந்து போய் விட்டது ! எப்படி ?
யோசியுங்க !
பக்கெட்டில் ஒரு ஒட்டையை போட்டார் ! அதனால் தண்ணீர் அளவு குறைந்து போய்விட்டது !

மகன் நன்கு குடித்துவிட்டு வீட்டிற்கு வருகின்றான் ! தந்தை பார்ப்பதற்கு முன் ஒரு லேப் டாப் எடுத்து அதி வேலை செய்கின்றான் !
தந்தை மனிடம் : - நீ குடித்திறுக்கின்றாயா ?
மகன் தந்தையிடம் : - இல்லையே !
தந்தை மனிடம் : - குடிக்கவில்லை என்றால் ஏன் என் சூட்கேஸ் எடுத்து என்ன செய்கிறாய் ?அதை ஏன் திறந்து வைத்துக் கொண்டு இருக்கின்றாய் ?

குறுந் தகவல்கள்

கணவன் குடும்பத்தின் தலைவன் - தலை ! அப்படி எனில் மனைவி யார் ? யோசிங்க ! மனைவி - குடும்பத்தின் கழுத்து ! தலையை அவ்ள் விருப்பப்படி எந்த பக்கமும் எப்படியும் திருப்பும் கழுத்து !

பாசம் ஒரு காட்டாறு மாதிரி ! இருப்பது நமக்கு தெரியாது ! ஆனால் அது இல்லாமல் நம்மால் இருக்கமுடியாது !

ஒரு நண்பனை பற்றிய இதயத்தைத் தொடும் வார்த்தை - நான் எந்த வித விளக்கமும் எனது நண்பனுக்கு கொடுக்கவேண்டியதில்லை ஏன் என்றால் எனது மெளனத்திலும் எனது நிலை பற்றி புரிந்து கொள்வான் !

Thursday, June 9, 2011

குறுந் தகவல்கள்

உன்னால் சில நேரங்களில் சரியான வார்த்தைகளை சொல்லமுடியாது .அப்படிப்பட்ட நேரங்களில் புன்னகைசெய் ! வார்த்தைகள் குழப்பம் விளைவிக்கலாம் ஆனால் புன்னகை மற்றவர்களை மயக்கும் ! மாற்றும் !

வெளி நாட்டிலிருந்து திரும்பும் தந்தை மகனிடம் : உன் அம்மா எங்கே ?
மகன் : அம்மா இறந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது !
தந்தை : ஏன் என்னிடம் உடனடியாக கூறவில்லை ?
மகன் : உங்களுக்கு ஒரு ச்ர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று தான் சொல்லவில்லை

மகிழ்ச்சியின் உச்சகட்டமே போதுமென்ற மனமே அந்த நிலையை அடைய வ்ழி நாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தால் போதும் . வாழ்க்கை வாழ்வதற்கே ! வாழ்ந்து பார் ! வாழ்வை நேசித்துப் பார் !

விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல ! நம்மால் முடியும் வரை தூங்குவதே தூக்கம் !

குறுந் தகவல்கள்

இந்திய அரசாங்கம் 25 லட்சம் மக்களின் ஆதரவு இருந்தால் தான் லோக்பால் மசோதா சட்டமாக்கமுடியும் எனக் கூறுகிறார்கள் . எனவே எல்லோரும் 912261550789 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்கவும் .மிஸ்டு கால் கொடுத்தவுடன் உங்களுக்கு ஒரு நன்றி அறிவிப்பு எஸ்.எம்.எஸ் வரும் . இதை படிப்பவர்கள் உடனடியாக செயல்படுங்கள் .