Thursday, June 23, 2011

குறுந் தகவல்கள்

சிறு சிறு சண்டை சச்சரவுகள் இருந்தால் தான் ஒருவரின் உண்மையான நேசிப்பு தெரியும் ! எனவே வாழ்க்கையில் சிறுசிறு சண்டை ச்ச்சரவு உனது வாழ்வில் இருக்கட்டும் !அப்பொழுதுதான் உன்னை நேசிப்பவர்களின் உள்ளம் புரியும் !

பணத்தை நேசிக்காதே ! ஏனென்றால் அது படுக்கையைத் தரும் ! ஆனால் தூக்கத்தை தராது !அது புத்தகத்தைத் தரும் ஆனால் அறிவைத் தராது !
அது பணக்காரத் தன்மையைத்தரும் ! ஆனால் மகிழ்ச்சியைத் தராது ! எனவே உனது பணத்தை எல்லாம் எனது கண்க்குக்கு மாற்றிவிடு !

கோபக்கார கணவன் மனைவி போட்டோ மேல் கத்தியை எறிகின்றான் ஆனால் குறி தவறி விடுகின்றது ! அப்போது அவன் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகின்றது ! நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றேர்கள் என் கேள்வி கேட்க கண்வன் சிறிது குறி தவறிவிட்டது எனக்கூறுகின்றான் !

No comments:

Post a Comment