Friday, July 8, 2011

குறுந் தகவல்கள்

ஒரு காதல் கதை : - ஒருத்தன் கண்ணு தெரியாத பெண்ணை காதலித்தான் . என்னை கை விடமாட்டீர்களே என் அவள் கேட்டாள் ! கண்டிப்பாக உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று அவன் சொன்னான் . அவளுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்து அவளுக்கு பார்வை கிடைத்தது . அப்பொழுது தான் தெரிந்தது அவனுக்கு பார்வை கிடைய்யாது என்று , அதனால் அவனை கல்யாணம் செய்ய ம்றுத்து விட்டாள் ! அவன் சிறிது தூரம் சென்று அவ்ளிடம் கடைசியாக ஒன்று சொன்னான் . என் கண்ணை பத்திரமாக பார்த்துக்கொள் ! இது தான் உண்மையான காதல் !

வாழ்க்கை நமக்கு அழுவதற்கு நூறு காரணங்களைத் தரலாம் ஆனால் ஒரு நண்பன் நமக்கு ஆயிரம் காரணங்களை சிரிப்பதற்கு தரலாம் ! எனவே எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருங்கள் !

நீ தனிமையில் இருக்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறதோ அது தான் உன் வாழ்க்கையை தீர்மானிக்கும் எனவே எப்பொழுதும் நல்லதே நினைக்கவும்- விவேகானந்தர் !

கோபம் என்பது பிறர் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை - புத்தர் - எனவே வாழ்க்கையில் பதற்றமடையாமல் எப்பொழுதும் புன்சிரிப்புடன் இருக்கவேண்டும் !

No comments:

Post a Comment