Tuesday, July 26, 2011

குறுந் தகவல்கள்

ஒரு மகிழ்ச்சியான இனிய உறவுகள் மன்னிக்கத் தெரிந்த இருவரிடமும் இருந்தால் தான் தொடரமுடியும் !

முறிந்த உறவுக்கு காரணம் என்னவென்றால் ஒன்று நீ மாறிவிட்டாய் என நினைப்பார்கள் அல்லது உன்னைப்பற்றி அவர்களின் நினைப்பு மாறியிருக்கும் !

மனைவி கணவனிடம் : - பாவி மனுசா இவதான் உன் சின்ன வீடா ? பார்க்க பிச்சைக்காரி மாதிரி இருக்காள் !
கணவன் மனைவியிடம் : - தூக்கத்தில் கண்ணாடி முன் நின்று உளறாதே !

ஒரு பெரிய ஹோட்டலில் உள்ள அறிவிப்பு -- எங்களது தொழிலாளர்கள் எல்லோரும் திருமணம் ஆனவர்கள் ! என்வே அவர்களுக்கு தெரியும் எப்படி சொன்னதைச் செய்ய வேண்டும் என்று !

வாழ்க்கையில் யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே ! அவர்கள் உன் கண்ணிருக்கு தகுதியானவர்கள் அல்ல ! உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள் என்றுமே உன்னை அழ விடமாட்டார்கள் !

No comments:

Post a Comment