Wednesday, July 27, 2011

குறுந் தகவல்கள்



பார்த்து பார்த்து பழகும் நிமிடங்களை விட பார்க்காமலே இருக்கும் நிமிடங்களில் தான் பிரியம் அதிகம் !

உண்மையான அன்பை உன் அருகில் இருப்பவர்களிடம் எதிர்பார்ப்பதைவிட அன்பு என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியும் படி நீ செய்வாயாக !

புத்திசாலித்தனம் உன்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் ! ஆனால் உனது நன் நடத்தைதான் உன்னை உயர்ந்த இட்த்தில் நிலைக்கச்செய்யும் !

உன்னிடம் பிறர் காட்டும் சிறிய அன்பையும் எப்பொழுதும் மறக்காதே ! அதே போல் பிறர்செய்யும் சிறிய தவறுகளை நினைவில் வைக்காதே !

வெற்றி பெறும் குதிரைக்கு தெரியாது ஏன் ஒடுகின்றோம் எதற்காக ஒடுகின்றோம் என் ஆனால் அது படுகின்ற அடியால் வ்லியினால் ஒடுகின்றது !உன் வாழ்க்கை என்பது குதிரை ரேஸ் போல , கடவுளே குதிரை மீது அமர்ந்து ஒட்டுபவர். உனக்கு வலி ஏற்பட்டால் கடவுள் உன்னை வெற்றி பெறச்செய்வதற்காகவே அதை கொடுத்துள்ளார் என எண்ணு !

No comments:

Post a Comment