Thursday, June 23, 2011

குறுந் தகவல்கள்

பணம் இருந்தால் செத்த காதலிக்கு கூட தாஜ்மகால் கட்டலாம் !
ஆனால் பணம் இல்லை என்றால் உயிர் உள்ள காதலிக்கு தாலி கூட கட்ட முடியாது!

கணவன் மனைவியிடம் : - நீ தான் என் மனைவியாக வருவாய் என்று என்
பள்ளிக்கூட ஆசிரியருக்கு முன்னாடியே தெரிந்திருக்கின்ற்து !
மனைவி கணவனிடம் : - எப்படி சொல்கிறீர்கள் !
கணவன் மனைவியிடம் : - ஆசிரியர் நீ பன்னி மேய்க்கத்தான் லாயக்கு என்று அப்பவே சொன்னாரே !

இப்பொழுது உள்ள இளம் தலைமுறையினர் facebook யைகாதலிக்கின்றனர் ஆனால் புத்தகத்தை கையில் எடுத்து படிப்பதற்கு தயாரகைல்லை !

ஒரு காதலி கூறியது : - நான் ஒரு போதும் சாகமாட்டேன் என் காதல் தோல்வி அடைந்தால் ! ஏனென்றால் எனது காதலனுக்கு வேறு ஒரு காதலி கிடைப்பாள்
ஆனால் எனது பெற்றோருகு என்னைப்போல ஒரு மகள் கிடைக்க மாட்டாள் !

உன் அன்பெனும் சிறையில் சிக்கிக் கொண்டேன் ! தவறுகள் செய்தால் த்ண்டித்துவிடு ஆனால் விடுதலை மட்டும் செய்து விடாதே !

மது குடிப்பதால் மூளையின் உள் என்னவெல்லாம் இருக்கின்றதோ அது எல்லாம் வெளியே வந்து விடும் ! எனவே பரீட்சை எழுதும் முன் மதுகுடி !இதுவே வெற்றியின்ரகசியம் ! தண்ணியை போடுகிறோம் தாறுமாற எழுதுகின்றோம் பரீட்சையை !

1 comment: