Saturday, June 11, 2011

குறுந் தகவல்கள்

கோபம் : - நம்மை நேசிப்பவர்களை யோசிக்க வைக்கும் !
அன்பு : - நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்கவைக்கும் !

ஒரு பக்கெட்டில் 10 லிட்டர் தண்ணீர் இருக்கிறது ! ஒரு ஆள் அதி எதையோ போட்டார் , போட்டவுடன் பக்கெட்டில் தண்ணீர் குறைந்து போய் விட்டது ! எப்படி ?
யோசியுங்க !
பக்கெட்டில் ஒரு ஒட்டையை போட்டார் ! அதனால் தண்ணீர் அளவு குறைந்து போய்விட்டது !

மகன் நன்கு குடித்துவிட்டு வீட்டிற்கு வருகின்றான் ! தந்தை பார்ப்பதற்கு முன் ஒரு லேப் டாப் எடுத்து அதி வேலை செய்கின்றான் !
தந்தை மனிடம் : - நீ குடித்திறுக்கின்றாயா ?
மகன் தந்தையிடம் : - இல்லையே !
தந்தை மனிடம் : - குடிக்கவில்லை என்றால் ஏன் என் சூட்கேஸ் எடுத்து என்ன செய்கிறாய் ?அதை ஏன் திறந்து வைத்துக் கொண்டு இருக்கின்றாய் ?

No comments:

Post a Comment