Thursday, June 9, 2011

குறுந் தகவல்கள்

உன்னால் சில நேரங்களில் சரியான வார்த்தைகளை சொல்லமுடியாது .அப்படிப்பட்ட நேரங்களில் புன்னகைசெய் ! வார்த்தைகள் குழப்பம் விளைவிக்கலாம் ஆனால் புன்னகை மற்றவர்களை மயக்கும் ! மாற்றும் !

வெளி நாட்டிலிருந்து திரும்பும் தந்தை மகனிடம் : உன் அம்மா எங்கே ?
மகன் : அம்மா இறந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது !
தந்தை : ஏன் என்னிடம் உடனடியாக கூறவில்லை ?
மகன் : உங்களுக்கு ஒரு ச்ர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று தான் சொல்லவில்லை

மகிழ்ச்சியின் உச்சகட்டமே போதுமென்ற மனமே அந்த நிலையை அடைய வ்ழி நாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தால் போதும் . வாழ்க்கை வாழ்வதற்கே ! வாழ்ந்து பார் ! வாழ்வை நேசித்துப் பார் !

விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல ! நம்மால் முடியும் வரை தூங்குவதே தூக்கம் !

1 comment: