Wednesday, May 4, 2011

குறுந் தகவல்கள்

மன்னிப்பு கேட்பதால் , மற்றவர் செய்தது சரி நீ செய்தது தப்பு என்று அர்த்தம் அல்ல!
ஈகோவை விட நீ உறவுகளை மதிப்பதால் மன்னிப்பு கேட்பது தப்பல்ல !

சிரிப்பு என்பது மின்சாரத்தைப் போல !
வாழ்க்கை என்பது பாட்டரியைப் போல !
எப்போது எல்லாம் நீ சிரிக்கின்றாயோ அப்பொழுது எல்லாம் உனது பாட்டரி ரீசார்ஜ் ஆகும் !
அதனால் உனது நாட்கள் அழகானது ஆகும் !
எனவே எப்பொழுது சிரித்த முகத்துடனே இருப்பாயாக !

உன் அருகில் இருப்பவர்களிடம் உண்மையான அன்பை எதிர்பார்க்காதே !
ஆனால் அவர்களுக்கு அன்பு என்றால் எப்படி இருக்கும் என்று அவர்களை
உணரச் செய் !
அவர்கள் அனுபவிக்கும்படிச் செய் !

No comments:

Post a Comment