Wednesday, May 4, 2011

குறுந் தகவல்கள்

பரிட்சை முடிவைப்பார்த்து அப்பா மகனிடம் : -என்னடா மார்க் குறைய வாங்கியிருக்கிறாய் ?
மகன் அப்பாவிடம் : -விற்கிற விலைவாசியில் எதுவுமே அதிகமாக வாங்கமுடியவில்லை அப்பா !

நீ கேட்கின்ற விசயங்களில் பாதியை நம்பினால் நீ புத்திசாலி !
அனால் கேட்கின்ற விசயங்களில் எதை நம்புவது என் தீர்மானித்தால் நீ அதி புத்திசாலி !

மரனமென்பது மண்ணில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் தான்
மனதில் வாழும் என்னிடம் உள்ள உன் நினைவுகளுக்கு இல்லை !

புனிதமான இதயம் என்பது உலகத்தில் உள்ள பெரிய கோவில் !
முகத்தில் மட்டும் அன்புகாட்டுபவரை நம்பாதே !
ஆனால் இதயத்தில் அன்பு காட்டுபவரை நம்பு !
ஏனென்றால் அவர்கள் உலகத்தில் குறைவு !

எந்த நாட்களையும் குறை சொல்லாதே !
நல்ல நாட்கள் உனக்கு மகிழ்ச்சியை தரும் !
சில நாட்கள் உனக்கு துன்பத்தை தந்தாலும் ,உனக்குஎக்ஸ்பிரியன்சை தரும் !
எனவே இரு வகை நாட்களும் வாழ்க்கைக்குத் தேவை !

No comments:

Post a Comment