Monday, April 25, 2011

குறுந் தகவல்கள்

நீ தேடும் பொழுது உன் அருகில் நான் இல்லை !
நீ நினைக்கும் பொழுது உன் மனசெல்லாம் நான் இருப்பேன் !
உன் நேசம் நிசமானது என்றால் !

கப்பல் தலைவன் : - கரை தெரிகிறது , கரை தெரிகிறது
சர்தார் : - சர்ப் எக்செல் போடுங்க ! அந்த கரை இந்தக்கரை , எந்தக் கரையாக இருந்தாலும் காணாமல் போய் விடும் !

தமிழர்களின் வாழ்க்கை ஏப்ரல் 15ம் தெதிக்கு மேல் எப்படி இருக்கும் ?
அரசாங்கம் தரும் இலவச அரிசியை வாங்கி ,
இலவச கிரைண்டரில் அரைத்து ,
இலவச அடுப்பில் சமைத்து சாப்பிட்டு ,
அரசு தரும் இலவச வீட்டில் இலவச காற்றாடியில் காற்று வாங்கி,
இலவச கேபிளில் இலவச டிவியில் மகிழ்ச்சியாக பார்த்துக்கிட்டு ,
30 ஆயிரம் செலவில் இலவசமாக கல்யாணம் செய்து கிட்டு ,
10 ஆயிரத்துக்கு க்ழந்தையை பெத்துக் கிட்டு ,
இலவசமாக நோய் நொடி வாங்கி கிட்டு ,
இலவச காப்பீடு திட்டத்தில் மருத்துவம் பார்த்துக்கிட்டு ,
இலவச பேருந்தில் நாலு எடத்துக்கு இலவசமாகப் போய் வந்து ,இலவசமாக அரசு த்ரும் 1000 ரூபாய் பணத்தை வாங்கிகிட்டு சந்தோஸமாக வாழலாம் !
ஆகயால் மக்களே உங்கள் எல்லா வேலையையும் விட்டு விட்டு ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல் சந்தோஸமாக இருங்கள் !

No comments:

Post a Comment