Tuesday, April 12, 2011

குறுந் தகவல்கள்

நாம் இந்த உலகத்திற்கு வரும் பொழுது யாரையும் நமக்குத் தெரியாது என்ற பயத்துடனே வருகிறோம் !
ஆனால் இந்த உலகத்தை விட்டு போகும் பொழுது தெரிந்த எல்லோரையும் கண்ணீர் விட்டு அழ வைத்து விட்டுச் செல்கின்ரோம் !

பத்திரிக்கையாளர் : - கருனானிதியிடம் உலக கோப்பையை வென்றதைப் பற்றி என்ன நினைக்கிறேர்கள் ?

கருனாநிதி : - எங்கள் பொன்னான ஆட்சியில் பல சாதனைகள் செய்து உள்ளோம் . அதில் உலக கோப்பை எங்கள் ஆட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி !
ஆகையால் எங்களுக்கே உங்க்ள் ஒட்டைப் போடுங்கள் !
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

No comments:

Post a Comment