Monday, April 25, 2011

குறுந் தகவல்கள்

எப்போது எல்லாம் உன் இதயம் வலிக்கின்றதோ !
அப்போது எல்லாம் உன்னை நெசிக்கும் உள்ளத்திடம் பேசிப்பார் !
அவர்களின் அன்பு உன் மனதை சந்தோஸப்படச் வைக்கும் !

சிரிப்பு என்பது இதயத்தில் தோன்றி , உன் கண்களில் தெரிந்து , உனது முகத்தில் முடியும் !
நீ எப்பொழுதும் முகம் மலர்ந்த சிரிப்புடன் உன் வாழ் நாள் முழுவது இருப்பாயாக !

மனிதர்கள் சொல்வார்கள் எப்பொழுதும் நல்ல நண்பர்களைத் தேடு , கெட்ட வர்களை விட்டு விடு என்று கூறுவார்கள் !
ஆனால் நான் சொல்கின்றேன் உனது நண்பர்களில் அவர்களிடம் உள்ள நல்லகுணங்களை தேர்ந்து எடு , அவர்களிடம் உள்ள கெட்டவற்றை விட்டு விடு !
யாருமே எல்லா விசயத்திலும் நல்லவர்களாக இருக்க முடியாது !

No comments:

Post a Comment