Friday, April 8, 2011

குறுந் தகவல்கள்

மகன் : -அப்பா நீச்சல் குளம் கட்ட நன்கொடை கேட்டு வந்திருக்காங்கள் என்ன செய்ய ?
அப்பா : - அப்படியா ! ஒரு சொம்பு தண்ணி கொடுத்து அனுப்பு .!

உன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றாதே ! ஆனால் உன்னுடைய நடத்தையை மாற்றிக்கொள் மற்றவர்களுக்காக!

அனுகுண்டு : - எல்லா கண்டுபிடிப்புகளையும் அழிக்கும் ஒரு கண்டு பிடிப்பு .!

முதலாளி : - நாம் நேரங்கழித்து வந்தால் நமக்கு முன்பே வருபவர் . நாம் விரைவில் வந்தால் நேரங்கழித்து வருபவர் .

காதல் : - கல்யாணம் வரை மகிழ்ச்சியாக இருப்பது !

இமைகள் திறந்து நேசிப்பதை விட இதயம் திறந்து நேசித்துப் பார் .!
உயிர் பிரிந்தாலும் உறவுகள் நிலைக்கும் !

அன்பு என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கலாம் !
ஆனால் ந்ட்பு என்ற சொல்லுக்கு நீ மட்டுமே அடையாள்ம் !

No comments:

Post a Comment