Tuesday, April 12, 2011

குறுந் தகவல்கள்

உன் மனம் வலிக்கும் பொழுது சிரி !
பிறர் மனம் வலிக்கும் பொழுது அவர்களை சிரிக்க வை !

ஒரு குழந்தையின் சிரிப்பில் கடவுளைப் பார்க்கலாம் !

உனது திறமை உன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் !
ஆனால் உனது நன் நடத்தை உயர்ந்த நிலையில் தொடர்ந்து இருப்பதற்கு உதவி செய்யும் !
எல்லோரின் இதயத்திலும் இடம் பிடி !

தன்னம்பிக்கை உள்ள மனிதன் தோற்ப்பதில்லை !
தன் மேல் நம்பிக்கை இல்லாத மனிதன் ஜெயிப்பது இல்லை

ஒன்றுமே எழுதாத பேப்பருக்கு மதிப்பு கிடையாது !
ஆனால் அதில் ஏதேனும் எழுதினால் அது விலை மதிக்க முடியாத பத்திரம் போல் ஆகிவிடும் !
வாழ்க்கையும் அதுபோல் தான் ! நாம் தான் எது போல் ஆகவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும் !

No comments:

Post a Comment