Wednesday, April 20, 2011

குறுந் தகவல்கள்

உரிமை உள்ள உறவுகள் மெளனமாக இருந்தால்
உயிர் கொண்ட உறவுகள் கண்ணீர் விடும்

நி ஒருவரை தண்டிக்க நினைத்தால் சிந்தித்து செயல்படு !
ஒருவரை மன்னிக்க நினைத்தால் உடனே மன்னித்து விடு .

ஆசிரியர் மாணவனிடம் : - பாரு அந்த பெண் 90 மார்க் வாங்கியிருக்கா , அவளைப் பார்த்தாவது ஒழுங்காகப் படிடா

மாணவன் :- அட போங்க சார் , அவளைப் பார்த்து பார்த்து தான் பெயில் ஆனேன் .

ஒரு இதயம் துடிக்கும் பொழுது யாரும் கவனிக்காமல் இருப்பார்கள் . ஆனால் இதயம் துடிப்பது நின்ற பின் எல்லோரும் துடிப்பார்கள் !
இது தான் வாழ்க்கை !
எனவே உனக்காகவே துடிக்கும் இதயத்தை நேசி !

No comments:

Post a Comment