Wednesday, April 20, 2011

குறுந் தகவல்கள்

நீ யார் மேலாவது அதிகம் அன்பு செலுத்துவதை உணர முடியாது !
ஆனால் எந்த மனிதன் உன்னைவிட்டுப் போகும் பொழுது நீ கண்ணீர் விடுகின்றாயோ அந்த மனிதனே நீஅதிகம் அன்பு செலுத்துபவர் !

நடக்கும் கால்களிடமிருந்து நிறைய படிக்கவேண்டியது உள்ளது .
நடக்கும் பொழுது முன் உள்ள கால் கர்வப்படுவதும் இல்லை !
அது போல் நடக்கும் பொழுது பின் உள்ள கால் வெட்கப்படுவதும் இல்லை !ஏனெனில் இரு கால்களும் தங்களைப்பற்றி நன்கு அறிந்துள்ளன்

No comments:

Post a Comment