Tuesday, August 16, 2011

குறுந் தகவல்கள்

சிறிய தவறுகளை உடனடியாக சரி செய்து விடுங்கள் அவை பெரியவைகளாக மாறும் முன் ! ஏனெனில் நாம் சிறு கற்கள் தட்டித்தான் கீழே விழுவோம் !

நமது தேசத்தில் பல மதங்கள் உள்ளன ! ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும் !
TEMPLE , CHURCH , MOSQUE -இம் மூன்று சொற்களும் 6 எழுத்துக்களை கொண்டது !
GEETA , BIBLE , QURAN - இம்மூன்று சொற்களும் 5 எழுத்தைக் கொண்டது !
இவைகள் பல எழுத்தை கொண்டாலும் அவை பல மதங்களுக்குறிய கருத்தை பலவிதமாகச்சொன்னாலும் அவை மதம் என்ற ஒரே கருத்தைதான் சொல்கின்றன ! எனவே மதம் ஒரு பொருட்டே அல்ல ! நாம் இந்தியர்கள் ! இந்தியர்கள் என்பதில் பெருமை அடைவோம் !

வாழ்க்கை என்பது இரசாயனம் போன்றது ! உனது கவலைகளை தண்ணீராக்கு ! கஸ்டங்களை நீராவிபோல் வெளியேற்று !உனது தவறுகளை வடிகட்டு ! உனது ஈகோவை கொதிக்கவை !அப்பொழுது தான் மகிழ்ச்சியெனும் கிறிஸ்டல் கிடைக்கும் !

ஒவ்வொரு பறவைக்கும் கடவுள் உணவைப் படைத்துள்ளார் ! ஆனால் பறவையின் கூட்டிற்குள் இல்லை !உணவிற்காக பறவைகள் வெளியே சென்று தான் உணவைத் தேடி அலைகின்றன ! அது போல் நாம் கடினமாக உழைத்தால் எந்தவித உயர்ந்த நிலையையும் அடையமுடியும் !











No comments:

Post a Comment