Friday, August 19, 2011

குறுந் தகவல்கள்

இருள் என்பதால் யாரும் கருவறையை வெறுப்பதில்லை !
நிம்மதி கிடைப்பதால் யாரும் கல்லறையை விரும்புவதில்லை !
இது தான் வாழ்க்கை !

இருதயம் என்பது பண்படுத்தப்பட்ட விளை நிலம் ! அதில் எந்த செடியை வைத்தாலும் அது நன்றாகவே வளரும் ! அது அன்பு என்றாலும் எதிர்ப்பு என்றாலும் !

No comments:

Post a Comment